இதழ் 11
நவம்பர் 2009
  கவிதை
முத்துசாமி பழனியப்பன்
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

தலையணை

கழிந்த பகலில்
நடந்த நிகழ்வுகளை
உன்னிடம் தான்
இறுதியாய் இறக்கி
வைக்கிறேன்

அந்த இரவின் கனவை
விழித்தவுடன் உனக்குத் தான்
முதலில் சொல்கிறேன்

என்றைக்காவது என்னுளறலை
என்னிடம் சொல்லியிருக்கிறாயா
நீ?



கண்டு கொள்வதில்லை

கைகூப்பியபடியே இருக்கும் உதவி கேட்போரை
நம்மில் பலர் கண்டு கொள்வதேயில்லை
அதனால் தானென்னவோ - கைகூப்பி
இருக்கும் நம்மில் பலரை கடவுள்கள்
கண்டு கொள்வதேயில்லை..

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768