இதழ் 11
நவம்பர் 2009
  கவிதை
ல‌தா
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

கரை சுருக்கி விரியும் வாழ்வு

மஞ்சப்பொடி மீன்களும் மைனாக்களும்
நிறைந்திருந்த
கரை தேடி வந்தது அலை

நீளக் கைவீசி நடந்த
வெளியைக் காணோம்
ஆறிக் கிடந்த
மணலும் இல்லை

மரவீடுகளிலும்
உரமேறிய கரங்களிலும்
பற்றோடும் பிடிப்போடும் உயிர்த்திருந்த
நிலத்தை அலை அறியும்

நிலம் பிரிந்த ஒரு நடு இரவில்
தலைவனின் சொட்டுக் கண்ணீரில்
மெல்ல எழுந்தது
காலப் பெரும் புகார்

பெருங்கடல்கள் தாண்டிச்
சுழன்ற அது
ஆயிரம் ஆயிரம் மக்களை
சிறு நிலம் கொணர்ந்தது

மாடிகள், ஏரிகள், வீதிகளை விளைத்தது

எனினும்
ஒளியும் விழாக்களும் கடவுள்களும்
வேலைகளும் நிறைந்த
நகரின் முகம்
மாறாது இருப்பதான
தோற்ற மயக்கத்தில்
பற்றுறுதி எடுக்கின்றனர் குடியினர்

புறாக்களையும் மைனாக்களையும்
அழித்தொழிக்க
மொழி இழந்த பாடலில் இணைகின்றனர்

பெருங்காற்றைத் தழுவிக்கொண்ட
தீவின்
தனித்த மௌனமாக
உதிரா இலைகள், கனியா விதைகளுடன்
நகரா நிறைக்கும்
அடர்ந்த மரங்கள்.


 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768