இதழ் 11
நவம்பர் 2009
  கவிதை
ரேணுகா
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

நேற்றிருந்தவள்

பின்னோக்கி
வெறிகொண்டோடிடும்
மரங்களும் கட்டிடங்களும்
இன்ன பிறவும்
பயணங்களில்
முன்னோக்கி செல்லுமென்னை
விஞ்சும் தோரணையில்

பின் காத்திருக்கும் அங்கேயே
என் திரும்புதல் பொருட்டு
அதனதன் இருப்பில்

கடக்கையில் நேற்றிருந்தவள்
உனை எதிர்பார்த்து
திரும்புதல் நிகழும் தருணங்களில்
நினைத்துக் கொள்வேன்
முட்டாள் நானென்று



கரைதலும் பறத்தலும்

பின்தொடரும்
நிழல் இருள்
இருள் இருள்
சாத்தியப்படும் தப்பித்தல்

நினைவுகளிலிருந்து
எங்ஙணம்

உசிதமல்ல ஒருபோதும்
சமாதானப் பிரிவென்பது
பரஸ்பரம் நிகழ்ந்திட வேண்டும்
காயப்படுத்தல்கள்

கொப்பளிக்கும் குருதியில்
நீநான், நான்நீ
கரைந்தழிந்து போகும் தருணம்
பறந்திடல் நிகழும்
அதி இலகுவாய்
இலாவகமாய்
துரத்தல்களின்றி

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768