இதழ் 21
செப்டம்பர் 2010
  கவிதை:
கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
 
 
 
  பத்தி:

வல்லினம் க‌லை இல‌க்கிய‌ விழா 2

ம. நவீன்

மா. சண்முகசிவா : கனிவில் நனைந்த அக்கறை
சு. யுவராஜன்

பின்தொட‌ரும் ஓவிய‌ங்க‌ள்
யோகி

ஒரு மின்ன‌ஞ்ச‌லும்... த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!
ம‌. ந‌வீன்

இயற்கை (6) - காற்று
எம். ரிஷான் ஷெரீப்

கட்டுரை:

பிறந்த மண்ணின் இறந்த காலங்கள்
ஏ. தேவராஜன்

புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி... ஒரு மீள் பார்வை
கமலாதேவி அரவிந்தன்

‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலர் கட்டுரைகள் குறித்த கருத்துக் குறிப்பு
க. நவம்

புத்தகப்பார்வை:

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில்!
தேனம்மை லக்ஷ்மணன்

பதிவு:

நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி - விமர்சனக் கூட்டம்
வாணி பாலசுந்தரம்

சிறுகதை:

மார்க் தரும் நற்செய்தி
நாகரத்தினம் கிருஷ்ணா

தும்பிகள்
ஆர். அபிலாஷ்

பயணம்
சின்னப்பயல்

காசியும் கருப்பு நாயும்
ம. நவீன்

மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்
க. ராஜம்ரஞ்சனி

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...3
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...9
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...11

லீனா மணிமேகலை

தர்மினி

இரா. சரவணதீர்த்தா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஏ. தேவராஜன்

ம. நவீன்

ராக்கியார்


எதிர்வினை:


இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம்
பா. அ. சிவம்

பா. அ. சிவத்தின் எதிர்வினைக்கான பதில்
ம. நவீன்

     
     
 

அபூர்வம் நீ

தெளித்து விட்ட சிறுமணிகள்
செடியாய் உயிர்த்திருக்கு சாடிக்குள்ளே
விதையளவு செடியேது
குத்துமதிப்பாய் கணக்குப் பண்ணுது பூமி.
ஆனாலும்
விதைத்த யாவுமே முளைத்ததாயும்
வார்த்த ஒரு வாளிக்கே
பூத்துவிட்ட பூவாயும் ஆயிரத்திலொன்றாய் நான் காணும்
அபூர்வம் நீ.
முற்றத்து சாடிகளின் நடுவிலே
மரகதஞ் சூடிய பச்சைத்தேவதையாய்
தனித்தொளிர்கிறாய்
ஒவ்வொரு இயல்பிலுமான உன்தனித்துவங்களை
விரியும்
ஒவ்வொரு இளமஞ்சள் குருத்தினூடேயும்
நிரூபணம் செய்கிறாய் நீ.
சுற்றயல் சாடிக்காரிகள் நெற்றிசுருக்குவதினூடே
உணர்ந்து கொள்கிறேன்
உன் அழகீர்ப்பின் முழுமையை.
இப்போதெல்லாம்
கால்கணுக்கள் வீங்க வெண்படலம் சிவந்தெரிய
முற்றங் காவலிடல் கூட
கட்டாக்காலிகள் காந்துவிடுமென்றோ
காகம் குந்திக் கழிப்பிடுமென்றோ அல்ல
முடிச்சுப்போடும் இச்சூனியக்காரிகள்
உனை நோக்கியும் ஊதிவிடக்கூடாதேயென்றுதான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768