முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 45
செப்டம்பர் 2012

  கவிதை:
துரோணா
 
 
       

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன் நிகழ்வு தொடர்பான கட்டுரைகள்:

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன்

டத்தோ அம்பிகா சீனிவாசனின் தலைமை உரை
வல்லினம் ஆசிரியர் குழு

இரு கேள்விகள்
வல்லினம் ஆசிரியர் குழு

கா. ஆறுமுகத்தில் அறிமுக உரை
வல்லினம் ஆசிரியர் குழு



கட்டுரை:

டெசோ: ஒரு பழைய தாத்தாவின் பல்லவிகள்!
யோ. கர்ணன்

ஆஷா: இனி...
ம. நவீன்



சினிமா பார்வை:

‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
மீனா


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 4
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

லிவிங் ஸ்மைல் வித்யா பதில்கள்
லிவிங் ஸ்மைல் வித்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

துரோணா

எம். ராஜா

சம்பு

ந. பெரியசாமி

இரா. சரவண தீர்த்தா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை

என் வானம் கடல்

போர்க்களத்தில் பிணங்களுக்கிடையே
தனித்திருந்த என்னை
இராணுவத்தினர் சிறைபிடித்து
கடலுக்குள் இழுத்துச் சென்றனர்
நடுக்கடலில் மிதந்துக்கொண்டிருக்கிறான் அரசன்
இராணுவச் சிப்பாயொருவனின்
பூட்ஸ் கால்களைப் பற்றிக்கொண்டழுத
பூர்வீக கடல் ஞாபகங்கள்
என் பிரக்ஞையை தொட்டு மீள்கின்றன
அரசனுக்கென்று யாருமில்லை
அவனிடம் இப்பொழுது மீதமிருப்பது
ஒருப்பிடி கடற்கரை மணல் மட்டுமே
கொலையுண்டவர்கள் யாவரும்
உயிர்பெற்று எழும்புகிறார்கள்
நிர்வாண பிணங்கள்
துப்பாக்கிகள் ஏந்தியபடியும்
கூர்வாட்கள் ஏந்தியபடியும்
புத்தகங்கள் ஏந்தியபடியும்
மதுகோப்பைகள் ஏந்தியபடியும்
பைத்தியம் போல் பிதற்றிக்கொண்டும்
வெறிபிடித்த மாதிரி சிரித்துக் கொண்டும்
போர்க்களத்தினில் அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
கடல் அரசனை நோக்கி நகர்ந்து வந்தது
நான் கடைசியில் அந்த முடிவையே தேர்ந்தெடுத்தேன்
மதுப்போத்தலில் மீதமிருந்த சாராயத்தை
ஒரே மூச்சில் குடித்து தீர்த்துவிட்டு
காலி போத்தலை கடலை நோக்கி
ஆக்ரோஷமாய் வீசியடிக்கிறான் அரசன்
சின்ன சின்னதாய் மீன்கள்
வானத்திலிருந்து பறந்து வந்து
கடலுக்குள் பாய்ந்து மறைகின்றன
கடல் அரசனை ஏற்றுக்கொண்டது
பேரலைகளால் கரையொதுக்கப்பட்ட
எனது பிணத்தின்மேல் புழுக்கள் நெளிகின்றன
அரசன் பறவையாகி கடலுக்குள் நீந்துகிறான்
என் வானம் கடல்

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768