முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 45
செப்டம்பர் 2012

  வல்லினம் வகுப்புகள்  
 

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன் நிகழ்வு தொடர்பான கட்டுரைகள்:

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன்

டத்தோ அம்பிகா சீனிவாசனின் தலைமை உரை
வல்லினம் ஆசிரியர் குழு

இரு கேள்விகள்
வல்லினம் ஆசிரியர் குழு

கா. ஆறுமுகத்தில் அறிமுக உரை
வல்லினம் ஆசிரியர் குழு



கட்டுரை:

டெசோ: ஒரு பழைய தாத்தாவின் பல்லவிகள்!
யோ. கர்ணன்

ஆஷா: இனி...
ம. நவீன்



சினிமா பார்வை:

‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
மீனா


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 4
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

லிவிங் ஸ்மைல் வித்யா பதில்கள்
லிவிங் ஸ்மைல் வித்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

துரோணா

எம். ராஜா

சம்பு

ந. பெரியசாமி

இரா. சரவண தீர்த்தா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை

வல்லினம் வகுப்புகள்... 2
அமைப்பியல்

மலேசியத் தமிழ் படைப்பாளிகளின் ஆளுமையை வளர்க்கவும், பலதரப்பட்ட அறிவுத்துறைகளிலும் தத்துவங்களிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் வல்லினம் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகின்றது. அவ்வகையில் இரண்டாம் வகுப்பாக 'அமைப்பியல்' செப்டம்பர் 29 மற்றும் 30-ல் (சனி & ஞாயிறு) நடைபெற உள்ளது. இப்பட்டறையை தமிழவன் அவர்கள் வழி நடத்துவார்.

'கிராண்ட் பசிப்பிக்' (Grand Pacific Hotel, Jalan Ipoh, Kuala Lumpur) தங்கும் விடுதியில் இந்தப் பட்டறை நடைபெறும்.


முதல் நாள் அமர்வுகள்
(29.9.2012 - சனிக்கிழமை)

(மதிய உணவு இல்லை. எனவே பங்கேற்பாளர்கள் மதிய உணவை முன்னமே முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது)

நண்பகல் 12.00 : பதிவுகள் தொடங்கும்

நண்பகல் 12.30 : அறிமுக உரை

மதியம் 1.00 - 3.00: முதல் அமர்வு - தலைப்பு : அமைப்பியல் தமிழில் வந்த சூழல்:(தமிழ் மொழியின் தன்மைகள்-திராவிடம்-மார்க்சியம்-எக்சிஸ்டென்சியலிசம்)

மதியம் 3.00 - 4.00 : இடைவேளை (அறை சாவி கிடைக்கும், தேநீர் மற்றும் பலகாரம் வழங்கப்படும்)

மதியம் 4.00 - 6.00 : இரண்டாவது அமர்வு - தலைப்பு: அமைப்பியலின் அடிப்படைகள்: சசூர், லெவிஸ்ராஸ், ரஸ்யவடிவவாதம், அல்தூஸர், ரோலாண்பார்த்)

மாலை 6.00 - 7.00 : இடைவேளை

இரவு 7.00 - 8.00 : இரவு உணவு

இரவு 8.00 - 10.00 : மூன்றாவது அமர்வு - தலைப்பு : அமைப்பியலும் இலக்கியமும்:(அன்றைய தமிழ் விமரிசனம்,டெரி ஈகிள்டன்,தொல்காப்பியம்,அல்தூசரின் இலக்கியக் கோட்பாடுகள்)

இரவு 10.00 : உணவு

இரண்டாம் நாள் அமர்வுகள்
(30.9.2012 - ஞாயிறு)

காலை 7.00 - 8.00 : காலை உணவு

காலை 8.00 - 10.00 : நான்காவது அமர்வு- தலைப்பு : பின்னமைப்பியல்: ( டெரிடா, ப்யூக்கோ, தமிழ் விளைவுகள், தமிழ் உதாரணங்கள்)

காலை 10.00 - 10.30 : இடைவேளை (தேநீர்)

காலை 10.30 - 12.30 : ஐந்தாவது அமர்வு - தலைப்பு : அமைப்பியலும் பின்னமைப்பியலும பின்னோக்கிப் பார்க்கும்போது: ( தமிழ்ப் படைப்பு இலக்கியங்கள்)

நண்பகல் 12.30 - 1.00 : சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மதியம் 1.00 : மதிய உணவு

மதியம் 2.00 முதல் 5.00
சிற்றேடு அறிமுகம்
பொது மக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768