வாழைமர நோட்டு

வாழைமர நோட்டு: சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கம்

தோக்கியோவிலிருந்து வேலை நிமித்தமாக சில நாட்கள் மலேசியா வந்திருந்த நண்பர், எழுத்தாளர் ரா. செந்தில்குமாரிடம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவம் தென்கிழக்காசிய நாடுகள் மீது போர் தொடுத்தது, அவற்றைக் கைப்பற்றியது பற்றி அந்நாட்டு கல்வியாளர்களால் ஆய்வுகளோ அல்லது பதிவுகளோ செய்யப்பட்டுள்ளனவா, அவர்களிடம் அது குறித்த பார்வைகள் என்னவாக உள்ளன என்று கேட்டேன். அவர் பதில் ஆச்சரியமாக இருந்தது. நூல்கள் ஒன்றும் இல்லாதது மட்டுமல்ல எந்த ஜப்பானியரும் அது குறித்து உரையாடவும் மாட்டார்கள் என்றார்.

Continue reading