Author: நுஃமான். எம்.ஏ.

வல்லினம்: இன்றும் நாளையும்

வல்லினம் நூறாவது இதழ் வெளிவருவது கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வுதான். மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு உலகத் தமிழர் மத்தியில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இதழ் அது. பத்து ஆண்டுகளுக்கு முன் வல்லினம் முதலாவது இதழ் வெளிவந்திருந்த சமயம் நான் மலேசியாவில் இருந்தேன். 2007 ஜுலை முதலாம் திகதிமுதல் ஓராண்டு காலத்துக்கு மலாயாப் பல்கலைக் கழகத்தின்…

பின்தங்கிய மாணவர்கள் என்று யாரும் இல்லை

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நான் சமீபத்தில் படித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. அளவில் சிறியது, ஆனால், நம் சிந்தனையைக் கிளறுவது. பள்ளிக் கல்வியாயினும், பல்கலைக்கழகக் கல்வியாயினும் அது மாணவர் மையக் கல்வியாக இருக்கவேண்டும் என்பதையே கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் நமது கல்வி பரீட்சை மையக் கல்வியாகவே இருக்கின்றது. இதன் விபரீதங்களை இந்நூலாசிரியர் நவீன்…