Author: பாம்பாட்டி சித்தன்

பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

                காதுகளின் கடல்   ”பொன்னுக்குவீங்கி” என்று தடித்த தங்கச்சங்கிலியை அம்மாஅணிவித்தபோது காதுகளினுள் சில்லென்றது   பஞ்சாலை சங்கின் பேரொலி பறவைகளின் பேச்சரவம் அம்மாவின் ஆற்றாமை எனப் படிப்படியாகக் குறைந்து எதுவும் கேட்காமல் போனது   அப்புறம் காதுகளில் தூண்டில் மாட்டி வயர்கள் பேட்டரி சகிதம்…