எஞ்சிய ரத்தம்

அறியாமையின் அடையாளமாய்

நிற்கும் சிலுவையை

 

தன்னை நோக்கி

தானே கேட்டுக்கொண்ட

வார்த்தையை

 

எழப்போகும்

மூன்றாம் நாளை

 

உணர்ந்தபடி

உறைந்திருந்தது

சிலுவையில்

எஞ்சிய

ரத்தம்

 

 பா.பூபதி

2 comments for “எஞ்சிய ரத்தம்

  1. swarna
    April 8, 2014 at 1:57 pm

    very nice poem i like it very much

  2. Thiyagu
    April 9, 2014 at 8:58 am

    அழகான ஆழமான கவிதை பூபதி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...