
கவிஞர் யூமா.வாசுகி மலேசியாவில் இருந்தபோது கோபி கிருஷ்ணா பற்றிய பேச்சு அடிப்பட்டது. அவரது முதலும் கடைசியுமான விரிவான நேர்காணல் ஒன்றை யூமா. வாசுகி முன்பு செய்திருந்தார். முக்கியமான நேர்காணல் அது. அதை வல்லினம் வாசகர்களுக்காக மீள் பிரசுரம் செய்வதில் மகிழ்கிறோம். – ஆர் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஏதோ மொழிபெயர்ப்பு வேலை தொடர்பாக சி.…