
அறிவிப்பு காணொளி வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன. இந்த விழாவுக்கு திரு லுய் சியூ தீப் தலைமை தாங்குகிறார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளாக ஆங்கில இலக்கியம்…