
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘விசும்பு’ சிறுகதையை வாசித்தபோது பறவைகளின் வேடந்தாங்கல் குறித்த ஆச்சரியம் விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. மலேசியாவில் வேடந்தாங்கலுக்கான சரணாலயங்கள் பல உள்ளன. ஃபிரேசர் மலை அதில் ஒன்றாக இருப்பது பலரும் அறிந்த தகவல்தான். பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்திருக்கும் பிரேசர் மலை (Fraser’s Hill) 1950ஆம் ஆண்டு தொடங்கியே பறவைகள் சரணாலயமாக அடையாளப்…