
2006ஆம் ஆண்டில் பெரும் கனவுகளைச் சுமந்துகொண்டு, மலேசிய இலக்கிய உலகில் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல நான் சுற்றிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது என் வயது 24. அப்போதைய என் தோற்றத்தை எண்ணிப்பார்க்கிறேன். பெரும்பாலும் உடலைவிடப் பெரிய அளவு கொண்ட உடை, பரட்டைத்தலை, ஒட்டிய உடல், நேர்த்தியற்ற தோற்றம், கண்ணில் மட்டும் களங்கமற்ற கனவுகள். அப்போதும்…














