
கடந்த 01.12.2024 அன்று நடந்த வல்லினம் விழாவில் பேசியதன் தொடர்ச்சி அல்லது அதன் சாராம்சம் இந்தக்கட்டுரை. இந்தக் கட்டுரையின் நோக்கம் எழுதப்படும் புனைகதைகளில் ’உயர்வு- தாழ்வு’ கற்பிப்பதல்ல. ஆனால் எழுதப்படும் அனைத்தும் ‘இலக்கியம்’ ஆகிவிடாது என்பதையும் எது இலக்கியம் என்பதையும் மீண்டும் ஒருமுறை உறுதிபடச் சொல்வதே. *** புனைகதை என்பது பரந்து விரிந்த தளம். பொழுதுபோக்கிற்கு,…