
2019-இல் நான் வல்லினத்தில் ‘தையும் பொய்யும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பிறகு 2021-இல் மலேசிய தமிழ்ச்சூழலில் நடந்த சில அதீத செயல்பாடுகள் காரணமாக அக்கட்டுரையை மீள் பார்வைக்குக் கொண்டுவந்தேன். அக்கட்டுரையின் மைய கருத்து, பொதுவாக தைப்புத்தாண்டு எனும் கருத்தைப் பரப்பும் தரப்பினர் தங்கள் முதன்மை ஆதாரமாக முன்வைக்கும் ‘மறைமலையடிகளின் தலைமையில் 1921ஆம் ஆண்டு,…














