
இன்றைய தமிழாசியாவின் சந்திப்பு அமர்வில் , எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது . பொதுவாக, அவர் வணிக எழுத்தாளர், அவரது எழுத்துக்களில் எவ்விதமான ஆழமோ அடர்த்தியோ இருக்காது என்ற விமர்சனங்கள் நம் செவி கேட்டிருக்கும். நவீன எழுத்தாளர்களின் ஒட்டு மொத்த எண்ணம் அதுவாக இருக்கலாம். ஆம் அவர் வணிக எழுத்தாளர் தான். ஆனால்,…














