
நூற்றாண்டு கடந்த தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரிரு கதைகளின் வாயிலாகவே நினைவுக்கூரப்படும் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அத்தகைய எழுத்தாளர்கள் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் பங்களிப்பால் முக்கியமானவர்களாக மதிப்பீடப்படுகின்றனர். நவீனத் தமிழ்ச் சிறுகதை மரபுக்கு உரம் சேர்த்தவர்களாகவும் நினைவுக்கூரப்படுகின்றனர். தமிழ்ச் சிறுகதைகளின் சாரமான பகுதியை அறிந்துகொள்ளும் முயற்சியில் தவறவிடக்கூடாத முன்னோடி எழுத்தாளர்கள் சிலரின் கதைகள் குறித்தே கடந்த…