Author: ரேவின்

சிறு தருணங்களில் பெருவாழ்வு: கந்தர்வனின் புனைவுலகம்

தமிழாசியா முன்னெடுத்து வரும் மாதாந்திரச் சிறுகதை கலந்துரையாடலின் ஜூன் மாத அமர்வில், எழுத்தாளர் கந்தர்வனின் நான்கு சிறுகதைகள் வாசிப்புக்கும் விரிவான கலந்துரையாடலுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன. ‘பத்தினி ஓலம்’, ‘தண்ணீர்’ ஆகிய இரு கதைகளின் வாயிலாக கந்தர்வனின் புனைவுலகம் குறித்த அறிமுகத்தை நவீன் முன்வைத்தார். ‘பத்தினி ஓலம்’ குடும்பமும் சமூகமும் ஒரு பெண்ணின் துயரத்தை எவ்வாறு மௌனமான உள்ளக்…

வல்லினம் இலக்கிய முகாம் – நவீன கவிதைகள் அமர்வு

வல்லின இலக்கிய முகாமில் இரண்டாவது அமர்வாக அமைந்தது கவிதைகள் குறித்த உரையாடல். ‘பொருள்வயின் பிரிவு’, ‘பணி செய்து கிடத்தல்’, ‘எண்ணும் எழுத்தும்’, ‘காலத்தின் இலை’ மற்றும் ‘மெய்மையின் சுவை’ என முறையே கவிஞர் விக்ரமாதித்யன், கவிஞர் இசை, கவிஞர் மோகனரங்கன், கவிஞர் அர்ஜுன்ராச் மற்றும் கவிஞர் கார்த்திக் நேத்தாவின் கவிதைகள் அமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பிரதானமாகக்…

கரிப்புத் துளிகள்: நிகழ மறுக்கும் அற்புதம்

கடந்த மார்ச் 2,3 ஆகிய தினங்களிள் வல்லினத்தின் ஏற்பாட்டில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடந்து முடிந்த விமர்சன முகாமில்   எழுத்தாளர் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் குறித்த விமர்சன அரங்கும் இடம்பெற்றது. முகாமின் ஐந்தாவது அமர்வில் மூவர் அந்நாவல் தொடர்பான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதையொட்டிய கேள்விகளும் விவாதங்களும் என இரண்டு மணி நேரம் அவ்வமர்வு…