
2026 ஜனவரி தமிழாசியா சந்திப்பில் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளின் வரிசையில் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களான வ. ராசரத்தினம் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மூன்றாம் ஆண்டாகத் தொடரும் தமிழாசியா சந்திப்பில் சிறுகதைகள் குறித்து முன்வைக்கப்படும் வாசகப் பார்வையின் மீதும் காத்திரமான விமர்சனப் பார்வை முன்வைக்கப்படுவது அவசியமென…














