
அப்பாவின் வீடு கல்யாணத்திற்கு பிறகான அப்பா என்ன செய்வார்? வீட்டிற்கு வரும்போது வாஞ்சையுடன் பைகளை வாங்கி கொள்வாரா? எனக்கு பிடிக்குமென பக்குவமாக சமையல் செய்வாரா? வயிற்று பிள்ளைகாரியான என் கால்களை முன்புபோல பிடித்து விடுவாரா? பிள்ளையின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்திருப்பாரா? வலியால் முனகும் போது, தலைமேல் கை வைத்துவிடுவாரா? எனக்காய் படுக்கையை தட்டி தயார்…