Tag: பாட்டிக்கதைகள்

மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள் – தொடர் – 2

க்ரூக் க்ரூக் மணிப்புறா ஓர் ஊரில் புறா வளர்ப்பதில் ஆர்வம் உள்ள ஒருவன் இருந்தான். அவன் பெயர் குமார். அவன் இரண்டு நாள் உண்ணாமல் மணிப்புறா வேண்டும் என அப்பாவிடம் அடம்பிடித்தான். வாங்கி தருகிறேன் என அப்பா வாக்குக் கொடுத்தார். ஆனால் சாமியின் பேச்சைக் கேட்டதும் மனம் மாறிவிட்டார். சாமி என்பவர் பகுதி நேரமாக பலகையில்…