Author: அமைரா

அமைரா கவிதைகள்

1. நான் ஒரு பாடலை பாட வேண்டும் மலைகளுக்கு மேலிருந்த எனது ஊற்றை திறந்து- இருண்ட பள்ளத்தாக்குகளுக்கிடையில் அமர்ந்து எனது மகிழ்ச்சியுடன்-அழுகையும்   என்னில் எல்லா சுமைகளும் கடந்து போக அமைதியில் மரங்கள் வளர்வதை பார்த்தேன்.   மின்னல் ஒளியை காண தாழைகளை வளர்த்தேன். அங்கே காதலின் மலர்கள் எவ்வாறு பூத்தது?   ஒரு கூர்வாளை…