Author: ஃபஷ்றி

ஃபஷ்றி கவிதைகள்

நினைவில் தோன்றும் அடர் வனங்களின்கிளை ஒன்றில்,அலைந்து தனித்த பறவையான பொழுதுஅதிகாலை திறந்துவிடும் ஒற்றை ஜன்னலினூடு பாயும் குளிர் பட்டு சிலிர்க்கிறது அந்நினைவுநினைவில் உருகி வழிந்து பெருக்கெடுக்கிறேன்சருகுகளையும் கூழாங் கற்களையும்அள்ளிச் சுமந்தோடுகிறேன்சிறு மீன்கள் கொஞ்சம் தோன்றி மறைகின்றனஎதிர்ப்படும் பாறைகளில் முட்டிமோதிசொற்கள் வெடித்துச் சிதறுகின்றனசிதறிய சொற்கள்,கிளைகளாகி எட்டுத் திக்கும்எல்லா மொழிகளிலும் பெயர்ந்து கொண்டிருக்கின்றனஅதில் ஒரு துளி மட்டும் உங்களை…