Author: எம். சேகர்

சீனலட்சுமி : கற்பிதங்களுக்குள் இயங்கும் அக உலகும் புற உலகும்

ஒரு படைப்பாளியின் உலகம் தனியானது. சராசரி மனிதர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்வைக் கொள்வதற்கும் ஒரு படைப்பாளி தனக்கான உளப்பாங்கோடும் தனித்தபார்வையோடும் அவற்றை அணுகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. சமூக நிகழ்வு அல்லது சமூக நிலை பற்றிய படைப்பாளியின் மனம் சார்ந்த விளைவுகளையும் தாக்கங்களையும் மற்றவர் பார்வைக்கு முன்வைக்கின்ற ஓர் உந்துதல் ஒரு படைப்பு உருவாகக் காரணமாகயிருக்கிறது. படைப்பாக்கச் செயற்பாடென்பது…

தாரா: ஓர் அறச்சீற்றம்

ம.நவீனுடைய ‘தாரா’ நாவலை வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இந்த உணர்வுதான். ‘தாரா ஓர் அறச்சீற்றம்’ நாவலில் வரும் பழங்குடிகளின் தலைவனின் கூற்றான,“தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப்…