
இரவு விமானத்தில் அமர்ந்தவாறு உறங்க முயன்றதனால் இடையும், தோள்களும் இறுகி வலியெடுத்தன. குதிகால்களில் நின்றவாறு இடது காலை மடித்து வலது காலையும், கைகளையும் நீட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விடுகையில் அவள் பெயர் ஒலிக்கக் கேட்டு திரும்பி அலாஸ்கா விமானத்தின் அலுவலகத்தை நோக்கிச் சென்றாள். “பை வந்துவிட்டதா?” என்றபடி அருகே சென்று நின்றாள். மங்கலான விளக்கு…
