
எழுத்தாளர் ம. நவீன் எழுதிய ‘வேப்டியான்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் மாறுபட்ட உலகத்தின் விளிம்பில் கால்பதிக்கச் செய்து அதன் ஆழத்தை எட்டிப்பிடிக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு கதையையும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்திட்ட பிறகே சில முக்கிய இடங்களை அடையாளம் கண்டும் கதை நகர்த்தலின் மையத்தைத் தொட்டும் புதிய அனுபவங்களை உருவாக்கி அதனூடே பயணிக்க முடிந்தது.…
