Author: நரன்

லாகிரி தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

                                                           ~  நான்  ~   இடது தட்டினடியில் புளி ஒட்டப்பட்ட துலாக்கோல். இயேசுவின் இடது கன்னத்து முத்தம். தேயிலையில் கலக்கப்பட்ட மரத்தூள் கவனத்தைத் திசைதிருப்ப சாலையில் 10ரூபாயை வீசுபவன் கள்ளகாதலியை  விழாக்களில் தங்கையென அறிமுகம் செய்பவன் நிறைய பஞ்சடைக்கப்பட்ட பெண் மேல்ஆடை. கொத்தப் பாயும் நீர்பாம்பு. நிலப்பத்திரங்களின் கள்ளக் கையெழுத்து…….     ~…

நரன் கவிதைகள்

                தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் வீட்டைச் சுத்தப்படுத்தி குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் . பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் .   தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் தெருவைச் சுத்தப்படுத்தி குப்பைகளை . நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான் நகரத்தில்…