
மே 24-ஆம் தேதி அன்று, வல்லினம் இணைய இலக்கியக் குழு ஏற்பாடு செய்திருந்த, ‘முதல் எழுத்து’ நிகழ்ச்சியில் என்னுடைய முதல் நூலான ‘அப்சரா’ வெளியீடு கண்டது. ‘முதல்’ என்ற சொல்லுக்கே ஒரு தனி மந்திரம் இருக்கிறது. முதல் அடியில் இருக்கும் பதற்றம், முதல் வெற்றியில் இருக்கும் பரவசம், முதல் அனுபவத்தில் இருக்கும் ஆச்சரியம் என இவை…
