
தீவிரமாக செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஆன்மீக அனுபவத்திற்கு மிக அணுக்கமான ஒன்றாகவே இருக்க முடியும். இதில் முதன்மையானது பயணம் அல்லது ஆன்மீக நோக்கம் கொண்ட யாத்திரைகளைக் குறிப்பிடலாம். இவ்வகை யாத்திரைகளின் நோக்கம் ஒன்றே. அது ‘சுத்திகரிப்பு’ எனும் ஆழமான செயல். உடலாலோ உள்ளத்தாலோ அல்ல, மேலும் உள்ளே சென்று நிகழும் ‘சித்த சுத்தி’ என்கிறது…
