Tag: சாம்பசிவம் – ஞானாமிர்தம்

சாம்பசிவம் – ஞானாமிர்தம்: மலேசிய, இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின்வரலாற்றுப்பதிவு

மலேசியாவில் நூறாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நாவல், ‘சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் ஓர் இனிய கற்பனா சரிதம்’. கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1927ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல், மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி இலக்கியங்களில் ஒன்று. நூலாசிரியரின் அருணாசலம் நாகலிங்கத்தின் (1901-1979) 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகள் நா.…