Tag: பல கடல்கள் கடந்து; நரேன்

பல கடல்கள் கடந்து:  உலகப் பெண் படைப்பாளர்களின் பெண்ணிய நோக்கு

‘பல கடல்கள் கடந்து’ என்ற மொழிபெயர்ப்பு நூல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமகாலப் பெண் எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நூலாகும். நரேன் தேர்ந்தெடுத்த இக்கதைகள் எனக்கு அபாரமான வாசிப்புச் சுவையைக் கொடுத்தது. பல கதைகளை வாசித்த பின்னரே, இந்த எட்டு கதைகள், தமிழுக்குப் புதியது என்று முடிவெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் இந்த மெனக்கெடல் வாசகனுக்கு வாசிப்பின்பத்தையும்,…