Tag: லீகாட்

பின் தொடர்ந்த யட்சி

இது என் நான்காவது நாவல். நான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டிய நாவல் இதுதான். 2000இல் மன்னன் மாத இதழில் ‘பருவகாலப் பறவைகள்’ எனும் தொடரை எழுதியபோது மலேசிய இலக்கியச் சூழலில் சலசலப்பு ஏற்பட்டது.இடைநிலைப்பள்ளி மாணவர்களின் வாழ்வை அப்பட்டமாகச் சொன்ன தொடர்கதை அது. எனவே அவர்களின் மொழி அதில் வெளிபட்டது. அக்கினி சுகுமார் உள்ளிட்ட நான் மதிக்கும்…