
2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க மலேசியாவுக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் காவிய நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம. நவீன் ‘தமிழினி…
