Author: விஷால் ராஜா

மலேசிய நவீன கவிஞர்கள் (2) : ஏ.தேவராஜன் கவிதைகள்

[1] கவிதை கவிதை பற்றிய வரையறைகள் நூற்றாண்டுகளாக விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. கவிதையின் பயன்பாடு சார்ந்து மட்டுமில்லை; கவிதை என்றால் என்ன என்பதுகூட துல்லியமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது. அல்லது அதன் எல்லா பதில்களிலும் எப்படியோ ஒரு விடுபடல் வந்துவிடுகிறது. பொதுவாக இலக்கியத்திற்கே அந்தக் குணம் உண்டு எனும்போதும் பிற எந்த…

தீக்கொன்றை

படுக்கைவிளிம்பில் இருந்து அக்காவின் கை நடுக்கத்தோடு விலகி கீழே தொங்கியதில் ரப்பர் குழாயில் மருந்து தடைப்பட்டு இரத்தம் மேலேறியது. சுற்றுக்கு வந்த மருத்துவர் அதை சரி செய்து “அவள் உன்னை காப்பாற்றியதாக எண்ணி தேற்றிக் கொள்,” என்று ஆறுதல் கூறிச் சென்றார். அதுவரை விட்டுவிட்டுத் தோன்றிக் கொண்டிருந்த அபாயகரமான மூச்சுத் திணறலின், உருவெளி மயக்கங்களின் பிடி…