
இரண்டாம் பாகம் இன்றைய நிலையில் பிபி நாராயணனை பற்றி மிகையாக சிலர் சொல்கிறார்கள்? அவர் எம்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்? சிலர் அந்த காலத்தில் பிபி நாராயணன் போன்றவர்கள் மிக ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்தார்கள்? அவர்கள் தோட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நாராயணன் தோட்ட மக்களுக்காகவே வாழ்ந்தார் எனச் சொல்கிறார்கள்? உங்கள்…