
பள்ளி முடிந்து கோவில் வழியாக நானும் முட்டைக் கண்ணனும் வீடு திரும்பினோம். அவனை முட்டைக் கண்ணன் என்று அழைத்தால் தாக்கச் செல்வான். என்னிடம் மட்டும் கோபிக்க மாட்டான். என் மேல் அவனுக்குத் தனி அன்பிருந்தது. கோவிலுக்குப் பக்கத்தில் தகரத்தால் செய்யப்பட்டிருந்த கொட்டகை ஒன்றில் எங்கள் தோட்டத்து தேரைப் பூட்டி வைத்திருந்தார்கள். நானும் முட்டைக் கண்ணனும் தேர்…


