
“விண்மீன்களே உங்கள் ஒளியை ஒளித்து வையுங்கள். அவை எனது ஆழத்து இருண்ட இச்சைகளின் மீது ஒளிபாய்ச்சாமல் இருக்கட்டும்” இருள் மண்டியிருந்த மேடையில் முகத்தில் வட்ட மின் விளக்கின் ஒளி விழ, நீல நிழல் தரையில் படர, மெக்பெத் தனித்து தனது மன குரளுக்குச் செவி சாய்த்தபடி நின்றிருந்தான். நாடகம் தொடங்கி ஏழெட்டு நிமிடங்கள் ஆகியிருக்கலாம். என்னையும்…







