Author: விக்னேஷ் ஹரிஹரன்

யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

புதிதாக வந்திருக்கும் சினிமாப் பாடல் வரிகளுக்கான தனியிடத்தை உருவாக்குவதற்காக அனுமதி பெறாமலே பள்ளிக்கூடத்தில் படித்த பாடங்களை அழித்துவிடும் தானியங்கி நினைவாற்றல் தான் என்னுடையது என்றாலும், சில ஆங்கில/தமிழ் செய்யுள்களும் பாடங்களும் எப்படியோ அந்த நினைவாற்றலுக்குத் தப்பி கொஞ்சம் மீதமிருக்கவே செய்கின்றன. அப்படி என் நினைவாற்றலில் தப்பிப் பிழைத்த செய்யுள்களுள் ஒன்று ஷேக்ஸ்பியரின் ‘As You Like…

ஜி.எஸ்.எஸ்.வி நவின் அறிமுகம்

ஒரு பண்பாட்டுச் சூழலில் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு என்பது அவருடைய தனிப்பட்ட செயல்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவரது பங்களிப்பு அவரது மாணவர்களின் செயல்களாலும் சேர்ந்தே மதிப்பிடப்படுகிறது. அவ்வகையில் தமிழில் ஒரு பெரு நிகழ்வென நம்முன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு என்பது அவர் தனிப்பட்ட முறையில் ஆற்றிய பெருஞ்செயல்கள் மட்டுமின்றி அவர்…

எண்கோண மனிதன்: மனமெனும் கலிடியோஸ்கோப்பின் சித்திரங்கள்

நவீனத்துவ தமிழ் இலக்கியத்தில் புனைவாக்கச் செயல்பாடு என்பது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. நவீனத்துவ புனைவுகள் நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதன்வழியே வாசகனுக்குப் புனைவின் நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கின்றன. சிறுகதைகள் குறைந்த அளவு சம்பவங்களைக் கொண்டு வாசகனுக்கு அவ்வனுபவத்தைச் சாத்தியப்படுத்த முயலுகையில், நாவல்களோ பல்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்து உருவாக்கும் விரிவான…