Tag: ஆகூழ்

“எந்தநிலமும்வெறுமையானதுஅல்ல,” ரமா சுரேஷ்

எழுத்தாளர் ரமா சுரேஷ் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். ‘மாயா’ இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிங்கப்பூர் புனைவுகள் குறித்து உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு உட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81, 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவருடைய முதல் நாவலான அம்பரம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து…

ஆகூழ்: வரலாற்றுக்குள் சிக்கிக்கொண்ட கலை

வரலாறு எப்பொழுதுமே தன்னியல்பாக உருவாவதில்லை. கண்ணுக்குத் தெரிந்த அமைப்பு மாற்றங்கள், வரலாற்றுக் காரணங்கள், நிகழ்வுகள் தொடங்கி அறியப்படாத நுண்கண்ணிகளான மனித உணர்வுகள், உளவியல் எனப் பலவற்றுடன் தொடர்புடையதாகவே வரலாறு இருந்து வந்திருக்கின்றது. வரலாற்றாய்வாளர்கள் ஒருவகையில் வரலாற்றைத் தர்க்கப்படுத்திக் கொண்டிருக்கையில் புனைவாசிரியன் அதற்குள் அறியப்படாத வெளிகளை நோக்கிப் பயணிக்கிறான். அந்தப் பயணத்தை வெறும் தகவல்களின் துணைகொண்டு மட்டும்…