
எழுத்தாளர் ரமா சுரேஷ் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். ‘மாயா’ இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிங்கப்பூர் புனைவுகள் குறித்து உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு உட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81, 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவருடைய முதல் நாவலான அம்பரம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து…

