
இது 2017இல் இயக்கிய ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம். தொண்டை புற்றின் காரணமாக முற்றிலும் குரலை இழந்த நிலையில் இந்த ஆவணப்படத்தை இயக்க எங்களுக்கு ஒத்துழைத்தார் பாலபாஸ்கரன். சிங்கை வாசகர் வட்ட ஆதரவும் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்ததால் இந்த ஆவணப்படம் சாத்தியமானது. எழுத்தாளர் லதாவும் இந்த ஆவணப்படத்துக்கு பங்களித்தார். பாலபாஸ்கரன் எழுத்தில் வழங்கிய…