Tag: விஷ்ணுபுரம் விழா

விஷ்ணுபுரம் அரங்கில் எஸ். எம். ஷாகீருடன் உரையாடல்

தமிழ்ச்சூழலில் பிறமொழி இலக்கியங்கள் குறிப்பாகக் கிழக்கத்திய மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. தென்கிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியின் இலக்கியமும் அவ்விதமே ஒப்பு நோக்க தமிழ்ச்சூழலில் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மலாயை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும் மலாய் மொழி இலக்கியங்கள்…

எஸ்.எம். ஷாகீரின் விஷ்ணுபுரம் விருது விழா உரை

இலக்கியம், மெய்மை மற்றும் முடிவிலி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவர்தம் நண்பர்களால் அவரின் முதன்மையான நாவலின் பெயரால் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். வழமையான யதார்த்தவாத தமிழ் நாவல்களிலிருந்து வேறுபட்டு மீ யதார்த்தவாதத்தையும் தத்துவத்தையும் விஷ்ணுபுரம் நாவல் பேசியதாக அறிகிறேன். நவீனத்துவ இலக்கியத்துக்குப் புது பரிமாணம் அளிக்கும் வகையில் இந்திய…