
இருவரும் சூழலியல் கவிதையும் தேவதச்சன், நரன் இருவரின் கவிதைகள் உண்டாக்கும் பேருணர்வு (Phenomenalism) அபரிமிதமானது. மனம் சூன்யமாக உள்ள வேளையில் கவிதைகள் சிருஷ்டிக்கான புதிய வழிகளைத் திறந்து விடுகின்றன எனவும் கூறலாம். இவர்கள்தம் வரிகளை மனம் புணரும்போது ‘படிமம், வார்த்தைச் செருகல், அனுபவம், முடிவு’ போன்றன என்னவாகப் போகின்றது என்ற சிலாகிப்புத் தோன்றுவதுண்டு. தேவதச்சனின் “இரண்டாயிரம்…