Author: ஜெ.கௌசல்யா

முனைவர் முனீஸ்வரன் குமார்: மொழியியலை முன்னெடுக்கும் ஆளுமை

(முனைவர் முனீஸ்வரன் குமார் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) 2011-ஆம் ஆண்டுத் தொடங்கி சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வரும் முனைவர் முனீஸ்வரன் குமார் 1984-ஆம் ஆண்டில் கிள்ளான் நகரத்தில் பிறந்து, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில்…

டத்தோ ரஹ்மான் பின் ஷாரி: மலேசியாவின் 15-ஆவது தேசிய இலக்கியவாதி

‘தேசிய இலக்கியவாதி’ எனும் விருதானது, மலேசியாவில் மலாய் மொழி இலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருது 1981-ஆம் ஆண்டில், மலேசியாவின் மூன்றாவது பிரதமரான துன் உசேன் ஓன் அவர்களின் அறிவுரையின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்டதாகும். 1981 தொடங்கி மொத்தம் 15 மலாய் மொழி இலக்கியவாதிகளுக்கு இதுவரையிலும் மலேசியாவின் ‘தேசிய இலக்கியவாதி’ எனும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.…

“படைப்பாற்றலின் முதிர்ச்சி ஒரே நாளில் வந்துவிடாது”

‘S.E.A Write Award’ எனும் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருது 1979-ஆம் ஆண்டுத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இது தென்கிழக்காசிய நாடுகளின் ஆசியான் (ASEAN) கூட்டமைப்பை உள்ளடக்கிய எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் இலக்கிய விருதாகும். தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இவ்விருது தென்கிழக்காசிய எழுத்தாளர்களின் படைப்பாற்றலை அங்கீகரிப்பதோடு, சமகால இலக்கியம் குறித்த பரந்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதையும், பல்வேறு…

மலேசிய எழுத்தாளருக்கு எபிகிராம் புனைவு நூல்களின் விருது

விருதுகள் இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பு. குறிப்பாக ஒரு புத்தகத்திற்கு விருது கிடைக்கும்போது அந்தப் புத்தகம் பரவலான வாசிப்புக்குச் செல்கிறது. எல்லா விருதுகளும் அத்தகைய முக்கியத்துவம் கொண்டிருப்பதில்லை. ஒரு விருது தனக்கான முக்கியத்துவத்தைத் தனது தொடர் தேர்வுகளின் மூலமே பெற்றுவிடுகிறது. அவ்வகையில் எபிகிராம் புனைவு நூலுக்கான பரிசும்(Epigram Books Fiction Prize),  தென்கிழக்காசியாவில் வழங்கப்படும் மிக…