Category: வாசகர் கடிதம்

ஒரு நிகழ்ச்சியும் ஒரு நாவலும்

நவம்பர் 18ஆம் தேதி வல்லின ஏற்பட்டில் நடைபெற்ற 10வது கலை இலக்கிய விழாவிற்குச் சென்றிருந்தேன். வழக்கமாக நான் கலந்துகொள்கிறே ஒரே உள்நாட்டு இலக்கிய விழா இதுதான் என்கிறபோதிலும் இவ்விழா இவ்வாண்டுடன் முடிவடையவிருக்கிறது என்கிற அறிவிப்பினை வாசித்தபோது சாக்குப்போக்குச் சொல்லாமல் கைப்பேசி டைரி குறிப்பில் எழுதிவைத்துக்கொண்டு பல எதிர்ப்பார்புடன் நிகழ்விற்குச்சென்றேன் என் எதிர்ப்பார்ப்பு வீண்போகவில்லை. நிகழ்ச்சி மிகவும்…

நேர்மையற்ற சிறுகதை போட்டி : ஒரு நேரடி சாட்சியம்

கடந்த 2016-ல் என் தோழி ஹேமா ஒரு செய்தியைப் புலனம் வழியாக என்னிடத்தில் காட்டினார். வல்லினத்தின் சிறுகதை எழுதும் போட்டி அறிவிப்பு அது. பள்ளியில் நான் சில பேச்சுப்போட்டிகளுக்காக மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதுவதால் என்னை ஒரு நல்ல எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். கதை எழுதி அனுப்பவேண்டிய நாள் 15.09.2016. நானும்…

வாசகர் கடிதம்

அன்புள்ள நவீனுக்கு, பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல…

வாசகர் கடிதங்கள்

இருவரும் சூழலியல் கவிதையும் தேவதச்சன், நரன் இருவரின் கவிதைகள் உண்டாக்கும் பேருணர்வு (Phenomenalism) அபரிமிதமானது. மனம் சூன்யமாக உள்ள வேளையில் கவிதைகள் சிருஷ்டிக்கான புதிய வழிகளைத் திறந்து விடுகின்றன எனவும் கூறலாம். இவர்கள்தம் வரிகளை மனம் புணரும்போது ‘படிமம், வார்த்தைச் செருகல், அனுபவம், முடிவு’ போன்றன என்னவாகப் போகின்றது என்ற சிலாகிப்புத் தோன்றுவதுண்டு. தேவதச்சனின் “இரண்டாயிரம்…