Month: January 2022

ஈயச் சுவடுகளில் இரண்டு நாள்

மலேசிய இந்தியர்களின் சஞ்சிக்கூலி வாழ்க்கை பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில் புதைந்திருப்பதுபோல சீனர்களின் வாழ்க்கையைத் தேட ஈய லம்பங்கள்தான் பொருத்தமானவை. மலேசியத் தமிழ் இலக்கியங்களில் ரப்பர் காடுகளும் அதில் நிகழ்ந்த வாழ்வியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு ஈய லம்பங்கள் குறித்தோ அதில் சீனர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தோ எளிய அறிமுகங்கள் கூட இல்லை என்றே…

ஃபஷ்றி கவிதைகள்

நினைவில் தோன்றும் அடர் வனங்களின்கிளை ஒன்றில்,அலைந்து தனித்த பறவையான பொழுதுஅதிகாலை திறந்துவிடும் ஒற்றை ஜன்னலினூடு பாயும் குளிர் பட்டு சிலிர்க்கிறது அந்நினைவுநினைவில் உருகி வழிந்து பெருக்கெடுக்கிறேன்சருகுகளையும் கூழாங் கற்களையும்அள்ளிச் சுமந்தோடுகிறேன்சிறு மீன்கள் கொஞ்சம் தோன்றி மறைகின்றனஎதிர்ப்படும் பாறைகளில் முட்டிமோதிசொற்கள் வெடித்துச் சிதறுகின்றனசிதறிய சொற்கள்,கிளைகளாகி எட்டுத் திக்கும்எல்லா மொழிகளிலும் பெயர்ந்து கொண்டிருக்கின்றனஅதில் ஒரு துளி மட்டும் உங்களை…

5 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’ எனும் சிறுகதை, தமிழிலும் ஆங்கிலம், ஜப்பானிய, மலாய், சீனம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. மலேசியா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து,…