
வணக்கம். கதையைப் படித்துவிட்டேன். பிறருக்கு சிரிக்கச்சிரிக்க சொல்கிற கதையை துயரத்துடன் அசைபோட்டுப் பார்க்கும் தருணமே வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டமான தருணம். அந்த பலவீனமான தருணம் இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாததுபோலவும் மாற்றிவிடுகிறது. மீட்சி அடைய விரும்பாத மனம் ஒரு கட்டத்தில் அதிலேயே திளைக்கத் தொடங்கிவிடுகிறது. நல்ல கதை. வாழ்த்துகள்.
பாவண்ணன்
Continue reading