Author: வல்லினம்

எழுத்தாளர் சாம்ராஜ் மலேசிய வருகை

ஜோகூர் ‘பார்வை கல்விக் கழகம்’ ஏற்பாட்டில்  ‘சினிமாவும் அரசியலும்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வல்லினம் பதிப்பில் பிரசுரமான ‘ஊதா நிற தேவதைகள்’ நூல் வெளியீடும்  நவீன சினிமா குறித்த சொற்பொழிவும் இடம்பெறும். நாள்    : 27.7.2019 (சனிக்கிழமை) நேரம் : மாலை 4 மணிக்கு இடம் : அருள்மிகு இராஜகாளியம்மாள் ஆலய மண்டபம்…

ம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது

மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச்செயல்பாடுகளில் அவரது பங்களிப்புக்காக இந்தச் சிறப்பு விருது வழக்கப்படுவதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு…

அறிவிப்புகள்

‘சமகால சிறுகதையின் செல்நெறிகள்’ எனும் தலைப்பில் வல்லினம் 12.5.2019இல் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் கலந்துகொள்கிறார். 50 பேர் கலந்துகொண்டு கலந்துரையாடும் வண்ணம் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வல்லினம் ஏற்பாடு செய்திருந்த விமர்சனப் போட்டியில் ஶ்ரீதர் ரங்கராஜ் மற்றும் பவித்தாரா ஆகியோரின் கட்டுரைகள் தேர்வு பெற்றுள்ளன. ஊட்டியில்…

வல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு

2019இல் வல்லினத்தின் முதல் நிகழ்ச்சியானது எதிர்வரும் 31.3.2019 இல் நடைபெறவிருக்கின்றது. ‘நாவல் இலக்கியம்’ எனும் தலைப்பில் இம்முதல் நிகழ்ச்சி நடைவெறவுள்ளது. அமர்வு 1: நாவல் அறிமுகமும் விமர்சனமும் இந்த அமர்வில் வல்லினம் பதிப்பில் வெளியீடு கண்ட ரிங்கிட் (அ.பாண்டியன்), மிச்சமிருப்பவர்கள் (செல்வன் காசிலிங்கம்), மற்றும் கிழக்கு பதிப்பில் வெளிவந்திருக்கும் மலைக்காடு (சீ.முத்துசாமி) ஆகிய நாவல்கள் குறித்த…

ஒரு சொல்லை, ஒரே ஒரு வாக்கியத்தைக் கண்டுப்பிடிக்கவே எழுதுகிறேன்

தனது புனைவுகளில் வாழ்க்கையை அதன் இயல்பில் பதிவு செய்யும் எழுத்தாளர் இமையம். அவர் எழுத்துகளில் கோட்பாடுகளின் தாக்கம் இருப்பதில்லை. அசலான வாழ்க்கை அதன் அத்தனை முரண்களுடனும் பதிவாகியிருக்கும். தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கான தனிபோக்கை உருவாக்கிக் கொண்டவர் இமையம். ‘கோவேறு கழுதைகள்’ தொடங்கி ‘செடல்’, ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ என நாவல்களும் பல…

விமர்சனக் கட்டுரை போட்டி

வல்லினம் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளது. அவற்றில் சில பரவலான வாசிப்புக்குச் சென்றுள்ளன. சிறிய விமர்சன கூட்டங்கள் மூலம் நூல்களின் தரத்தைப் பாராபட்சம் இன்றி விமர்சனம் செய்யும் அங்கங்களையும் உருவாக்கி நூல்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வல்லினம் பதிப்பில் வந்த நூல்களை பரந்த வாசிப்புக்குக் கொண்டுச்செல்லவும் தரமான ஆக்கங்களை பொதுவாசகர் பரப்பில்…

சுப்ரபாரதி மணியன் எதிர்வினையும் அசட்டுத்தனமும்

குறிப்பு: ஜனவரி வல்லினத்தில் கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. கடவுச்சீட்டு எனும் நாவலை எழுதிய சுப்ரபாரதிமணியன் அக்கட்டுரைக்கு தனது எதிர்வினையை அனுப்பியுள்ளார். இலக்கிய விமர்சனமாக இருக்கும் பட்சத்தில் இந்த எதிர்வினைக்கு அடுத்த மாதம் வல்லினம் தரப்பில் இருந்து பொறுமையாக பதில் கூறியிருப்போம். ஆனால் முற்றிலும் மலினமான அவதூறை தாங்கியுள்ள இந்தக்…

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி – நாள் நீட்டிப்பு

மலேசியா முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டியை யாழ் பதிப்பகம் ஏற்று நடத்துவதை அறிவீர்கள். இப்போட்டிக்கான இறுதி நாள் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 28.2.2019 திகதிக்குள் ஆசிரியர்கள் தங்கள் சிறுகதைகளை yazlstory@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.  ‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும் விளக்கங்களும். 1.யாழ் சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் தற்போது…

வல்லினம்: நேற்று – இன்று – நாளை

வல்லினம் பதினோராவது ஆண்டில் நுழைகிறது. 115ஆவது இதழ். ஒருவகையில் மலேசிய நவீன தமிழ் இலக்கியத்துக்கான பெரும் தொகுப்பு என வல்லினம் அகப்பக்கத்தைச் சொல்லலாம். கலை இலக்கியப் பதிவுகள், விமர்சனங்கள், வரலாறு, அரசியல், ஆவணப்படங்கள், நிழற்படங்கள் என பல்வேறு ஆக்கங்கள் உள்ள இந்தத் தளம் மலேசியத் தமிழ்ச் சூழலின் கடந்த ஐம்பது ஆண்டுகாலச் சித்திரத்தை எளிதாக ஒரு…

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி

யாழ் பதிப்பகம் திட்டமிட்டபடி 2019-ஆம் ஆண்டு மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ் சிறுகதைப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளது. இப்போட்டியின் முன் ஆயத்தமாக கடந்த 18/11/2019 – இல் சிறுகதைப் பட்டறை ஒன்றும் எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை மூலம் நடத்தப்பட்டது. இப்பட்டறையில் பல ஆசிரியர்கள் கலந்து பலன் அடைந்தனர்.   ‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும்…