பசுபதி சிதம்பரம்

பசுபதி சிதம்பரம்: நம் காலத்தின் மகத்தான மனிதர்

இன்று வழக்கறிஞர் பசுபதி அவர்களுக்குப் பிறந்தநாள். பொதுவாக என் ஆசிரியர்களாகக் கருதக்கூடியவர்களை நான் ஒவ்வொருநாளும் நினைப்பதுண்டு. என் பேச்சில் அவர்கள் பெயர் இயல்பாக வந்துவிழும். இலக்கியப் பேச்சுகளில் ஜெயமோகன் பெயரை உச்சரிக்காத ஒரு நாள் இருந்ததில்லை. இலக்கியம் குறித்து பேசாமல் ஒரு நாள் கடந்ததும் இல்லை.

Continue reading

பசுபதியும் கபாலியும்

இன்று (18.11.2024) வழக்கறிஞர் பசுபதி அவர்களின் பிறந்தநாள். பொதுவாக அவர் பிறந்தநாளின் போது அவர் குறித்த சில எண்ணங்களை எழுதுவது வழக்கம். வரலாற்று நாயகர்களை சமூகத்திற்கு நினைவூட்டுவது எழுத்தாளனின் கடமைதானே.

அப்படி ஒரு சம்பவத்தை நினைவுகூறலாம் என நினைக்கிறேன்.

Continue reading