
வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு என முடிவானப்பின் மே 11-ஆம் திகதி வல்லினம் குழுவினரோடு சென்று காஜாங் நகரில் அவரைச் சந்தித்தேன். அந்நாளில் அ. பாண்டியன் குடும்பப் பணியாக காஜாங் வந்திருந்ததால் அந்நாளே பொருத்தமானது என முடிவானது. அரவின் குமார், ஆசிர் லாவண்யா ஆகியோரும் இணைந்துகொண்டனர். ‘காஜாங் சாத்தே’ பிரபலமான உணவகம். அங்கு…




