
அண்மைய காலமாக வல்லினம் மற்றும் இளம் எழுத்தாளர்கள் பலர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றிவருவது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. இதன் அடிப்படையில் அதன் தலைவர் பெ.ராஜேந்திரன் ‘நம்நாடு’ தினசரிக்கு உண்மைகளை மறைக்கும் வகையில் ஒரு நேர்காணல் வழங்கினார். அதற்கான எதிர்வினையாக வல்லினம் வழங்கிய மறுப்பு கட்டுரை. இயக்குநர் சேரனும் ஒரு லட்சம் ரூபாயும் (31.3.2012)…